Translate

Thursday, May 9, 2013

மறுமையில் நமது நிலை -மதீனா கிளை சிறப்பு சொற்பொழிவு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-12-2012 ஞாயிறு அன்று இரவு இஷாவிற்க்குப்பிறகு ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநில துணைத்தலைவர் சகோ. எம்.ஐ.சுலைமான் அவர்கள் மறுமையில் நமது நிலை என்ற தலைப்புல் உரை நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.


 

No comments:

Post a Comment