Translate

Wednesday, May 8, 2013

மதீனா கிளை வாராந்திர நிகழ்ச்சி - 11-01-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் 11-01-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ விற்க்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோ. சலாஹூதீன் ஸஹாபாக்களின் நற்குணங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment