அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாதுல்லாஹி பரகாதுஹு,
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 05-10-2012 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் "அமெரிக்காவின் அழிசாட்டியமும் ,நமது கடமையும் " என்ற தலைப்பில் சகோதரர் காதர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அதன் பின்பு மார்க்கம் சம்மந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது.
பின்பு மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
