அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 02-05-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் மதினா கிளையில் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் மண்டல துணைத்தலைவர் சகோ. ரஃபி அவர்கள் இணையதளம் வாயிலாக மரண வெளியில் எனும் தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment